ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் 


  • ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் திரு பொன்முடி அறிவிப்பு . 
  • தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலானது வருகின்ற 16ஆம் தேதி வெளியிடப்படும். பிறகு,
  • பொறியியல் கலந்தாய்வு இம்மாதம் 25ஆம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.